தாயின் அன்பு:கேரள நீதிமன்றம்

சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம், குழந்தை காப்பகம் தொடர்பான விவகாரத்தை பரிசீலிக்கும் போது, சமூகத்தின் பார்வையில் தார்மீக ரீதியில் மோசமானவராக கருதப்படுவதால்,…

மணிப்பூர் நீதிமன்றம் காவல் துறைக்கு அறிவுரை

ஜாமீனில் வெளியில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் கையாளும் போது கருணை காட்டுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் சமீபத்தில் காவல்துறையை வலியுறுத்தியது…

நீதியும் மனுஸ்மிருதியும்….

குஜராத் உயர்நீதிமன்றம் புதனன்று மனுஸ்மிருதியைப் பயன்படுத்தி, கடந்த காலத்தில் பெண் குழந்தைகள் 14 முதல் 16 வயதுக்குள் எப்படி திருமணம் செய்து…

லீனா மணிமேகலை:காளி புகைப்பட வழக்கு

திரைப்பட போஸ்டரில் காளி தேவியை சித்தரித்ததற்காக லீனா மணிமேகலை மீது தொடரப்பட்ட அனைத்து கிரிமினல் புகார்களையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றுமாறு உச்ச…

நடிகர் விஷால் கடனை அடைக்கும் வரை அவர் நடிக்கும் திரைப்படங்களை திரையிட தடை

நடிகர் விஷால் கடனை அடைக்கும் வரை அவர் நடிக்கும் திரைப்படங்களை திரையிட தடை நடிகர் விஷால் இருந்து ரூ.21.29 கோடியை வசூலிக்கக்…

கஞ்சா வழக்கில் மும்பை நீதிமன்றம் அதிரடி

கஞ்சா வழக்கில் மும்பை நீதிமன்றம் அதிரடி Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 கீழ் கஞ்சா விதைகள், இலைகள்…

புத்தர் பூர்ணிமாவை (புத்தர் பிறந்த நாள்) அரசு விடுமுறையாக அறிவிக்கக் கோரிய மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்

புத்தர் பூர்ணிமாவை (புத்தர் பிறந்த நாள்) அரசு விடுமுறையாக அறிவிக்கக் கோரிய மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம் என்.கே.சதீஷ்குமார் என்பவர்…

3.5 வயது குழந்தைக்கு பாலியல் தொடர்பான தொல்லை கொடுத்தவருக்கு தண்டனை

3.5 வயதுக்குக் குறைவான ஒரு சிறுமி, அவளது அந்தரங்க உறுப்புகளைப் பற்றிய துல்லியமான விளக்கத்தைத் தருவார் என்று எதிர்பார்க்க முடியாது, பாலியல்…

மாமியார் மருமகள்களிடம் வீட்டு வேலை சொல்வது கொடுமையாகது : ஆந்திரா உயர் நீதிமன்றம்

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 498A-ன் கீழ், மாமியார் தனது மருமகளிடம் வீட்டு வேலைகளைச் சொல்வதில் தவறு கிடையாது என்றும்…

கொச்சி மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்பாயம் 100 கோடி அபராதம் விதித்தது:

கொச்சி மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்பாயம் 100 கோடி அபராதம் விதித்தது: கொச்சி மாநகராட்சிக்கு சொந்தமான பிரமபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில்…

சைபர் கிரைம் குற்றங்களுக்கு எவ்வாறு புகார் கொடுப்பது ?

சைபர் கிரைம் குற்றங்களுக்கு எவ்வாறு புகார் கொடுப்பது நேஷனல் சைபர் கிரயம் ரிப்போர்டிங் போர்டல் மூலம் விண்ணப்பிக்கவும் – தமிழ்நாடு சைபர்…

முன்ஜாமீன் என்றால் என்ன?

ஜாமீனுக்கும் முன் ஜாமீனுக்கும் என்ன வித்தியாசம்? கைது செய்யப்பட்டவுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது, இதன் விளைவாக போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்படுகிறார், அதேசமயம்…