இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 498A-ன் கீழ், மாமியார் தனது மருமகளிடம் வீட்டு வேலைகளைச் சொல்வதில் தவறு கிடையாது என்றும்…
Author: TN LAW EXPRESS
கொச்சி மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்பாயம் 100 கோடி அபராதம் விதித்தது:
கொச்சி மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்பாயம் 100 கோடி அபராதம் விதித்தது: கொச்சி மாநகராட்சிக்கு சொந்தமான பிரமபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில்…
சைபர் கிரைம் குற்றங்களுக்கு எவ்வாறு புகார் கொடுப்பது ?
சைபர் கிரைம் குற்றங்களுக்கு எவ்வாறு புகார் கொடுப்பது நேஷனல் சைபர் கிரயம் ரிப்போர்டிங் போர்டல் மூலம் விண்ணப்பிக்கவும் – தமிழ்நாடு சைபர்…
முன்ஜாமீன் என்றால் என்ன?
ஜாமீனுக்கும் முன் ஜாமீனுக்கும் என்ன வித்தியாசம்? கைது செய்யப்பட்டவுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது, இதன் விளைவாக போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்படுகிறார், அதேசமயம்…
மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறையில் தவிக்கும் சுடான்
மனித உரிமைகள் பேரவையால் 2016 இல் நிறுவப்பட்ட தெற்கு சூடானில் மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள்…
சன்னி லியோன் தேவையில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறார்: கேரளா உயர் நீதிமன்றம்
கொச்சியில் உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்த எம்.ஷியாஸ் என்பவர் சன்னி லியோன் மீது மோசடி வழக்கு தாக்கல் செய்துள்ளார், சன்னி லியோன் ஒரு…
விளையாட்டு மைதானம் இல்லாமல் பள்ளி இருக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
விளையாட்டு மைதானம் இல்லாமல் பள்ளி இருக்க முடியாது: உச்ச நீதிமன்றம் ஹரியானாவில் பள்ளியின் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளைஅகற்ற…
இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்
இழப்பீடு வழங்காமல் NHAI அதிகாரிகள் நடத்திய நிலம் கையகப்படுத்துதல் குறித்து விசாரணை நடத்துமாறு லக்னோவின் முதன்மைச் செயலாளர் (வருவாய்), உ.பி.,க்கு நீதிமன்றம்…
தமிழகத்தில் RSS அணிவகுப்பு பற்றி உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நடத்த அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.…
டெல்லி நீதிமன்றத்தில் ஹிந்தியிலும் மும்பை நீதிமன்றத்தில் மராத்தியிலும் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படுகிறது
தில்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் இந்தி மொழிபெயர்ப்பை புதன்கிழமை வெளியிடத் தொடங்கியது. தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி…
உத்திரபிரதேசத்தில் கூட்டுப் பலாத்கரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு விடுதலை ஒருவருக்கு தண்டனை
உத்திரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸஸ் என்ற நகரில்19 வயது தலித் சிறுமியை செய்து கொலை செய்த வழக்கில் 3 பேரை விடுதலை செய்தும்,…
யானைகளுக்கு விடுதலை: மதுரை நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், புதிதாக யானைகளை தனி நபரோ, மத நிறுவனங்களோ வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.…