மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறையில் தவிக்கும் சுடான்

மனித உரிமைகள் பேரவையால் 2016 இல் நிறுவப்பட்ட தெற்கு சூடானில் மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள்…

விளையாட்டு மைதானம் இல்லாமல் பள்ளி இருக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விளையாட்டு மைதானம் இல்லாமல் பள்ளி இருக்க முடியாது: உச்ச நீதிமன்றம் ஹரியானாவில் பள்ளியின் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளைஅகற்ற…

தமிழகத்தில் RSS அணிவகுப்பு பற்றி உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நடத்த அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.…

யானைகளுக்கு விடுதலை: மதுரை நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், புதிதாக யானைகளை தனி நபரோ, மத நிறுவனங்களோ வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.…

NEET PG தேர்வில் தேர்வில் மாற்றம் இல்லை: உச்ச நீதிமன்றம்

மார்ச் 5, 2023 அன்று திட்டமிடப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முதுநிலைப் பட்டதாரி தேர்வை ஒத்திவைக்கக் கோரி…

மக்கள் நலனே முக்கியம் உச்ச நீதிமன்றம்

GODREJ & BOYCE MANUFACTURING CO LTD நிறுவனத்திற்கு மகாராஷ்டிராவில் உள்ள Vikhroli என்ற பகுதியில் 9.69 acre நிலம் உள்ளது,…

சிறை கைதிகளுக்கு இலவச புத்தகங்களை வழங்க நினைக்கும் சவுக்கு சங்கரின் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்

கடலூர் சிறைக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்க மறுத்த தமிழ்நாடு சிறைத்துறையின் உத்தரவை எதிர்த்து யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை…

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் 100 நாட்கள்!!!

இந்திய தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட், இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் ஆகின்றன. அவரது 2 வருட…

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து நீதிபதிகளை நிரந்தரமாக்கியது கொலிஜியம்

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஐந்து கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக…

கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தாத மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சமூகத்தின் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளை கட்டாயப்படுத்தும் சட்டத்தின் 12(1)(c) பிரிவை…

மக்களின் நிலத்தை அரசு எடுக்கும் பொழுது அதற்கான இழப்பீடை வழங்க வேண்டும் கர்நாடக உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்றம்

குடிமக்களுக்கு சொந்தமான நிலத்தை கொள்ளையடிப்பவர்களாக மாநிலம் இருக்கக்கூடாது, 2007 ஆம் ஆண்டு பொதுத் திட்டத்திற்காக நிலங்களை பயன்படுத்திய நபர்களுக்கு இழப்பீடு வழங்காமல்…

மருத்துவமனை அலட்சியம்!40லட்சம் இழப்பீடு வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையிலுள்ள ஒரு தனியார் மலட்டுத்தன்மை சிகிச்சை மருத்துவமனை மற்றும் அதன் மூன்று மருத்துவர்களுக்கு, மலட்டுத்தன்மை சிகிச்சை தொடர்பான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து…