498A

இந்திய தண்டனை சட்டம் (IPC)498A படி திருமணமான பெண்ணை அவரது கணவர் அல்லது கணவனின் உறவினர்கள் கொடுமைப்படுத்தினால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

Rohit jaiswal vs State of jharkhand and anr

இந்திய தண்டனைச் சட்டம் 498A படி வழக்கு பதிவு செய்யப்பட்ட ரோஹித் முன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றம் அணுகியுள்ளார், அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதியரசர்கள் SANJAY KHANNA and SVN BHATTI கொண்ட அமர்வு, ஜார்கண்ட் நீதிமன்றத்தில் ரோகி(கணவர்)9,00,000 ரூபாய் மனைவிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அளித்திருந்த தீர்ப்பை ரத்து செய்தது , மேலும் மனைவிக்கு வழங்க வேண்டிய மாத பராமரிப்பு செலவை 4000 ரூபாயிலிருந்து 10000 ரூபாயாக உயர்த்த ரோகித்(கணவர்) ஒப்புக் கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *